ஏ.டி.எம்-ல் பணம் எடுப்போர் கவனத்திற்கு

Share this :
No comments


ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது திருடனிடம் சிக்கிக் கொண்டால், கவனமாகச் செயல்பட்டு நமது பணத்தைக் காப்பாற்றிக் கொண்வதுடன் திருடனையும் பிடிபடவைக்க முடியும்.

ATM ன் பயன்பாடு நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் அதிகரித்துள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் ATM ஐ பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், திருடர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ATM ல் பணம் எடுக்கும்போது, திருடர்கள் பணத்தைப் பரித்துச் செல்வது ஆங்காங்கே தொடர்ந்து நடந்து வருகின்றது.

இத்தகைய திருட்டைத் தடுப்பதற்காகவும், திருடர்களைப் பிடிப்பதற்காகவும், ATM மையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

எனினும், இப்படிப்பட்ட இக்கெட்டில் சிக்கிக்கொள்ளும் போது, நாம் நமது பணத்தையும் பரிகொடுக்காமல், திருடனை பிடிபட வைப்பதற்கும் வழிவகை உள்ளது. ஆனால் இது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.

நாம் ATM ல் பணம் எடுக்கச் செல்லும்போது திருடன் நம்மை மிரட்டி, பணத்தை ATM ல் இருந்து எடுத்துக் கொடுக்கச் சொல்லி மிரட்டினால், நாம் நமது ATM பிண் நம்பரை தலைகீழாக பதிவு செய்யவேண்டும்.

அதாவது, 5678 என்பது நமது பிண் நம்பர் என்றால் 8765 என்று பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யும்போது, பணம் எண்ணப்படும். ஆனால் வெளியே வராமல் பாதியில் நின்றுகொள்ளும் அத்துடன் காவல்துறையினருக்கும் தகவல் சென்றுவிடும்.

இதனால் நமது பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதுடன் திருடனையும் சிக்கவைக்க முடியும்.

No comments :

Post a Comment